செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்

கனடாவின் டொராண்டோவில் உள்ள ஒரு இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்தனர்.

உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பலரின் காயங்கள் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொராண்டோவின் ஸ்கார்பரோ மாவட்டத்தில் உள்ள ஒரு பப்பில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பப் ப்ரோக்ரஸ் அவென்யூ மற்றும் கார்ப்பரேட் டிரைவ் அருகே அமைந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டது.

துப்பாக்கிதாரியை பிடிக்க பொலிசார் பாரிய தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 33 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!