இலங்கை செய்தி

ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதவான் பிணை நிபந்தனை விதித்தார்.

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்தியதற்காக அவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!