ஐரோப்பா செய்தி

மன்னராக பதவியேற்று தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி செல்கிறார் சார்லஸ்

பிரித்தானிய மன்னராக பதவியேற்ற பின்னர், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் வெளியேறிய பல வருடங்களாக நீடித்து வரும் உறவுகளின் தன்மைகளை  மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, மன்னர் சார்லஸ் ஜெர்மனிக்குச் செல்கிறார்.

செப்டம்பரில் தனது தாய் ராணி எலிசபெத்துக்குப் பிறகு பிரித்தானிய மன்னராகப் பதவியேற்ற சார்லஸ், முதலில் பிரான்சுக்குச் செல்லவிருந்தார், ஆனால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியச் சட்டத்தின் மீதான வன்முறை சமூக அமைதியின்மை காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில் ஜேர்மனியின் தலைநகர் பெர்லின், கிழக்கு மாநிலமான பிராண்டன்பர்க் மற்றும் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்க் ஆகிய இடங்களுக்கு தனது மூன்று நாள் பயணத்தின் போது, சார்லஸ் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் நிலைத்தன்மை மற்றும் உக்ரைன் நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார், அத்துடன் கடந்த காலத்தை நினைவுகூறுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. .

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!