ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணையும் பின்லாந்து : ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன?

நேட்டோவில் இணையும் பின்லாந்து : ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன?

நேட்டோவின் 31 ஆவது உறுப்பினராக பின்லாந்து இன்று (04) இணையவுள்ளது.

முன்னதாக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது, நேட்டோ கூட்டணியில் இணைவதாலேயே சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக மொஸ்கோ கூறியது.

ஆனால் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைதான் பின்லாந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தமைக்கு காரணமாக மாறியுள்ளது.

இதற்கிடையே போரில் உக்ரைன் வெற்றிப்பெற்றவுடன் நேட்டோவில் சேரும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பேர்க் கூறினார்.

இந்நிலையில், பின்லாந்தில் நேட்டோ உறுப்பினர்களின் படைகள், வளங்கள் நிலைநிறுத்தப்பட்டால் ரஷ்யா இராணுவ பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி