இலங்கை செய்தி

ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி மொழியை இலவசமாகக் இலங்கையர்களுக்கு கற்பதற்கான பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை பத்திரிகை சபையின் தலைவரராகவும் செயற்படுபவரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த பாடத்திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார், மேலும் பல இணையத்தள சேவைகள் ஊடாக இதனை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்மயமாக்கலில் உலகின் முன்னணி நாடான ஜெர்மனியில் அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையர்களும் ஜேர்மனியில் தொழில்களுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன்,ஜெர்மன் மொழிப் புலமைப் பரீட்சையில் சித்தியடைவது அதற்கான அடிப்படை நிபந்தனையாகும்.

அதற்கமைய, இந்த நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை