ஐரோப்பா செய்தி

கெர்சன் செல் தாக்குதலில் மூவர் பலி!

கெர்சனில் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு கெர்சன் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை செல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு லிவிவ் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் கொல்லப்பட்தாக உள்ளுர் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கட்டிடங்கள் தீயில் எரிந்துள்ளன. அதேநேரம் குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி