ஐரோப்பா செய்தி

கூட்டு வெடிமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் – ஜோசப் பொரல் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர்கள் கூட்டு வெடிமருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை கொள்கைத் தலைவர் ஜோசப் பொரல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரே அளவில் அனைத்து நாடுகளும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்வதை காணலாம் என்றும் அவர் கூறினார்.

இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியை குறைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி