ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் வசந்தகால தாக்குதல்கள் தோல்வியடைந்துள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிப்பு!

ரஷ்யாவின் வசந்தகால தாக்குதல்கள் தோல்வியடைந்துள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவின் ஸ்பிரிங் தாக்குதல் அதன் உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்பே தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படைகள் செப்டம்பர் முதல் 3 இலட்சம் துருப்புகள் வலுப்படுத்தப்பட்டு பாக்முட் மற்றும் வுஹ்லேடார் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள். தாக்குதல்கள் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் டொனஸ்க் நகரின் தெற்கு பகுதியில் ரஷ்ய படையினர் கடுமையான இழப்புகளை சந்தித்ததாகவும் இது ரஷ்யாவின் தாக்குதல்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி