ஐரோப்பா

கெர்சனில் இருந்து துரிதமாக பொதுமக்களை வெளியேற்றும் உக்ரைன்!

கெர்சனின் தெற்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஷெல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருவதால், பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டெலிகிராமில் கருத்து தெரிவித்துள்ள, பிராந்திய கவர்னர் ஒலெக்சாண்டர் புரோகுடின், ரஷ்ய துருப்புக்கள் “கெர்சனில் மட்டுமல்ல, உக்ரைன் முழுவதும் ஷெல் தாக்குதல்களை அதிகரித்துள்ளன என்றும், உக்ரேனியர்கள், முழு குடும்பங்கள், குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்,”என்றும் பதிவிட்டுள்ளார்.

“கெர்சன் மக்கள் பாதிக்கப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்களை வெளியேற்றுவதற்கான வழிகளை வகுக்க” உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்