ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

காசாவில் குளிர் காரணமாக இருபது நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு

காசாவில் 20 நாட்களே ஆன குழந்தை கடுமையான குளிரால் உயிரிழந்துள்ளது.

இது இஸ்ரேலிய முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய பகுதியில் ஆறு நாட்களில் ஹைப்போதெர்மியாவால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் ஆகும்.

ஜுமா அல்-பத்ரான் என்ற குழந்தையே இவ்வாறு இறந்துள்ளது, அதே நேரத்தில் அவரது இரட்டை சகோதரர் அலி அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

ஜுமாவின் தந்தை யாஹ்யா அல்-பத்ரான், தனது மகன் கண்விழித்தபோது தலை “பனி போல் குளிர்ச்சியாக” காணப்பட்டதாகக் தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி