உலகம் செய்தி

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா நகருக்கு கிழக்கே அமைந்துள்ள ரன்சேகெக் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பயணிகளின் எண்ணிக்கை 28 என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் உடைந்துள்ளதாகவும், சில ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே விழுந்து அருகிலுள்ள வயல்வெளியில் விழுந்ததாகவும், அந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து ஏற்படும் போது ரயிலில் 478 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!