இலங்கை செய்தி

அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் உள்ள அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அக்குரணை நகரின் ஊடாக பாயும் பிக்க ஓயா மற்றும் வஹகல ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அக்குரணை நகரின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஹத்தே கன்வான, குடுகல உள்ளிட்ட பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்குறணை வெள்ளத்தில் மூழ்கியதால் கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் போக்குவரத்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 22 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை