இலங்கை

இலங்கை: ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம்! வெளியான அறிவிப்பு

‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களும் இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீண்டும் பயனடைய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சுரக்ஷா திட்டமானது 4.5 மில்லியன் மாணவர்களுக்கு உடல்நலம், விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டை வழங்கும்.

இதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன், இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக நன்மைகள் வழங்கப்படுகின்றன.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!