ஐரோப்பா செய்தி

ஸ்பெயின் வெள்ளம் – 140 பேர் பலி

ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 140 பேர் உயிரிழந்துள்ளனர்

கிழக்கு ஸ்பெயினில் வலென்சியா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை இரவு எட்டு மணி நேரத்தில், ஒரு வருடத்திற்கு சமமான மழை பெய்து, கிழக்கு ஸ்பெயின் பிராந்தியமான வலென்சியாவில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

பாரிய மழையின் பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் காணாமல் போயுள்ளதாகவும் பல பகுதிகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி