ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான பொருள் : அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில் ஏராளமான வினோதமான தார் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பிரபலமான கடற்கரைகள் மூடப்பட்டன.

வேவர்லி கவுன்சிலுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (இபிஏ) அதிகாரிகள் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

வேவர்லி மேயர் வில் நெமேஷ்,எங்கள் சமூகத்தின் நல்வாழ்வு மிக முக்கியமானது. அதனால்தான் எங்கள் கடற்கரைகளை மூடுவதற்கு கவுன்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராண்ட்விக் நகர சபை உள்ளூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மேலும் ஐந்து கடற்கரைகளும் தார் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு மூடப்பட்டன.

எனினும், Coogee, Clovelly, Maroubra, Malabar மற்றும் Gordons Bay கடற்கரைகள் மீண்டும் திறக்கப்படும் என அதிகார சபை அறிவித்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)
See also  ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்காக இலவசமான முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content