இலங்கை
செய்தி
மீண்டும் மின்வெட்டுக்கான அறிகுறிகள்: 50,000 ஏக்கர் நெற்பயிர் அழியும் அபாயம்
உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....