இலங்கை
செய்தி
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – நாடாளுமன்றில் சிரட்டை வழங்கிய சிறிதரன் எம்.பி
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றில் ‘சிரட்டை’ ஒன்றை வழங்கி நாடாளுமன்ற நூலகத்தில் வைக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்....












