TJenitha

About Author

8430

Articles Published
இலங்கை

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் செய்த நெகிழ்ச்சியான செயல்!

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டில் வின்னர் அசீம் பரிசுத் தொகையுடன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரபல தொலைக்காட்சி நடிகர் அசீம் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து...
இலங்கை

மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடும்

வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (09) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தியாவில...
இலங்கை

2023 இல் இதுவரை 150,000 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

இந்த வருடத்தில் இதுவரை 150,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா...
இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்றம்! பொலிஸார் உட்பட 4 பேர் பலி

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி...
இந்தியா

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க. பிரமுகர்: பாதிக்கப்பட்ட நபர் அரசுக்கு...

பர்வேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டதாகவும், அவரது தவறுக்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவரை அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பழங்குடியின...
இலங்கை

யாழில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள மண்டபத்தில் இன்று சனிக்கிழமை கூட்டம் இடம்பெற்றது....
இலங்கை

யாழில் விபத்து! ஒருவர் பலி – பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள...
பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் படத்தில் விஜய் சேதுபதி வசனம் பேசுகிறாரா? அட என்ன சொல்றீங்க

சிவகார்த்திகேயனின் மாவீரன்திரைப்படம் ஜூலை 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வசனம் பேசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது...
இலங்கை

இலங்கை வந்தடைந்த இந்திய கப்பல்! கரை தட்டிய கப்பலை மீட்டுச் செல்வதில் தாமதம்

பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று கரை தட்டிய கப்பல் மற்றும்  பாஜ்    என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து...
உலகம்

ஈரானில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல்! 6 பேர் பலி

ஈரானின் தென்கிழக்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் தற்கொலைப் படையினர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நான்கு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக...
error: Content is protected !!