இலங்கை
போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு உதவி செய்யுமாறு புலம்பெயர்ந்தோரிடம் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை
புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் போராளிகளுக்கு உதவி செய்வதாக இருந்தால் போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு உதவி செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...













