இலங்கை
பொலிஸுக்கு பயந்து ஆற்றுக்குள் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த நபர்!
மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் ஆற்றுப்பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம்...