ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு உயர்வு – சமாளிக்க உதவ அமுலாகும் திட்டம்

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் உதவியுள்ளது.

வாடகை, எரிசக்திக் கட்டணம், உணவு விலை என அனைத்தும் உயர்ந்துள்ள வேளையில், பல ஆஸ்திரேலியர்கள் அதனைச் சமாளிக்கச் சிரமப்படுகின்றனர்.

விக்டோரியா மாநிலத்தில், புத்தம் புதிய ஆடைகளை இலவசமாக வழங்கி, தேவைப்படுவோருக்குக் கைகொடுக்கிறது ஒரு திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான இடத்தை பார்க்கும் போது அது ஆடைக்கடை போல் தெரிவதாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இந்த வாகனம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்று உயர்ந்து வரும் செலவுகளால் சிரமப்படும் மக்களுக்குப் புதிய ஆடைகளை நன்கொடையாக வழங்குகிறது.

தேவையற்ற ஆடைகளைக் குப்பைக் கூளத்திற்கு அனுப்புவதைத் தவிர்க்க விரும்பும் பிரபல ஆடை நிறுவனங்கள் இம்முயற்சிக்குக் கைகொடுக்கின்றன.

இது போன்ற சேவைகளுக்குக், குறிப்பாகக் கிராமப்புறங்களில் அதிகத் தேவை எழுந்துள்ளது.

அரரத் வட்டாரத்தில் குளிர்ந்த பருவநிலை காரணமாக ஏராளமான மக்கள் உதவி கோருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித