இலங்கை

இலங்கைக்கு பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் நாட்டிற்கு பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனவரி மாதத்திற்கான பணியாளர்களின் பணம் 11.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 2024க்கான பணியாளர் பணம் 487.6 அமெரிக்க டாலராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!