வட அமெரிக்கா

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 2 ஏவுகணைகளை வான் தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 2 ஏவுகணைகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சனா உட்பட ஏமன் நாட்டின் 25 சதவீத பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவருகின்றன.

அவர்களின் ஏவுதளங்களை குறி வைத்து அமெரிக்க கடற்படை விமானங்கள் தாக்குதல் நடத்திவருகின்றன.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content