உலகம் செய்தி

செயற்கை நுண்ணறிவு வரவால் காத்திருக்கும் ஆபத்து – அமெரிக்க பேராசிரியர் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு வரவால் 2030ஆம் ஆண்டுக்குள் 99சதவீதம் வேலைவாய்ப்பு பறிபோகும் என அமெரிக்க பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மனிதனை போன்ற நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு வரும் 2027ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரோமன் யம்போல்ஸ்கி அமெரிக்காவின் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

ஏஜியை வரவேற்றபிறகு AI கருவிகள் மற்றும் மனித உருவ ரோபோக்கள் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டு தொழிலாளர்களின் 99 விழுக்காடு வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து உடல் உழைப்பும் தானியங்கிமயம் ஆக்கப்படலாம் என்றும் அப்போது மாற்றுத்திட்டங்கள் எதுவும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் AI ஆல் ஏஞ்சிலெவல் வாய்ப்புகள் தான் பறிபோகும் என்றும் அதை விட பல நவீனமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி