இலங்கை

இலங்கை WhatsApp பயனாளர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

இலங்கை WhatsApp பயனாளர்களுக்கு அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனிப்பட்ட WhatsApp கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

WhatsApp கணக்குகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்துகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் வட்ஸ்அப் கணக்குகளை ஹெக் செய்து, அவற்றை பயன்படுத்தி பண மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக WhatsApp கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக பொலிஸ் சைபர் குற்றப்பிரிவிலும் முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content