அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் தீக்குளித்து தற்கொலை
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மெல்பேர்னில் தீக்குளித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 23 வயதான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடல் மார்க்கமாக பெற்றோருடன் சட்டவிரோதமாக அவுஸ்ஸ்திரேலியா வந்துள்ளார். தற்காலிக விசாவில் சுமார் 11 வருடங்களாக நாட்டில் இருந்த அவர், இதற்கு முன்னர் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. மனோ யோகலிங்கம் என்ற இளைஞன் தனது வீசா பிரச்சினை காரணமாக மிகவும் […]













