ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் நாடுகடத்தப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாம் – உக்ரைன் கோரிக்கை!

உக்ரைனில் இருந்து கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாம் என உக்ரைன் துணைப் பிரதமர் ரஷ்ய குடிமக்களை எச்சரித்துள்ளார்.

இது குறித்து டெலிகிராமில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சட்டவிரோத நடவடிக்கை பற்றி பகிரங்கமாக தற்பெருமைக் காட்டுவது அருவருப்பானது எனத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நாடுகடத்தப்பட்டமை குறித்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!