இலங்கை

இலங்கை சந்தையில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!

இலங்கை  முழுவதும் உள்ள சந்தைகளில்  கீரி சம்பா அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில், கீரி சம்பா அரிசி கிலோ ஒன்று 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டு விலையின்படி கேரி சம்பா கிலோ கீரி சம்பா அரிசியை 260 ரூபாவிற்கு விற்பனை சயெ்ய வேண்டும். ஆனால் ஆலை உரிமையாளர்களால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் கீரி சம்பா அரிசி விவசாயிகளிடம் இருந்து நூற்றி பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பண்டிகைக் காலங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெறலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் ஒரு கிலோ கெரி சம்பா 300 ரூபாவுக்கு மேல் விலை போகக் கூடும் எனவும் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!