மோசமடையும் நிலைமை – இஸ்ரேலில் வசிக்கும் சீனர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு

இஸ்ரேலில் வசிக்கும் சீன குடிமக்களைக் நாட்டை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலில் உள்ள சீனத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வான்வெளி மார்க்கங்கள் மூடப்பட்டிருப்பதால் தரைவழியாக வெளியேறுமாறு சீனக் குடிமக்களை தூதரகம் கேட்டுக்கொண்டது.
நிலைமை மோசமடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் குடிமக்களுக்கு அனுப்பிய அறிக்கையில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
அது போன்ற அறிவுரையை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகியவையும் வெளியிட்டுள்ளன.
(Visited 6 times, 6 visits today)