இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

மோசமடையும் நிலைமை – இஸ்ரேலில் வசிக்கும் சீனர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு

இஸ்ரேலில் வசிக்கும் சீன குடிமக்களைக் நாட்டை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலில் உள்ள சீனத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வான்வெளி மார்க்கங்கள் மூடப்பட்டிருப்பதால் தரைவழியாக வெளியேறுமாறு சீனக் குடிமக்களை தூதரகம் கேட்டுக்கொண்டது.

நிலைமை மோசமடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் குடிமக்களுக்கு அனுப்பிய அறிக்கையில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

அது போன்ற அறிவுரையை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகியவையும் வெளியிட்டுள்ளன.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி