இந்தியா
செய்தி
ராஜஸ்தான் மாநிலத்தில் பாடசாலைக்கு கூர்மையான கருவிகளை எடுத்துச் செல்ல தடை
பள்ளிகளுக்கு கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து ராஜஸ்தான் கல்வித் துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உதய்பூரில் அரசுப் பள்ளியில் 10ஆம்...