இலங்கை
செய்தி
மீண்டும் மன்னிப்பு கோரினார் போதனர் ஜெரோம் பெர்னாண்டோ
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதனர் ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த, இந்து, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார். நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள...