இலங்கை செய்தி

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது

      பெற்றோரின் பராமரிப்பை இழந்த 14 வயது சிறுமியை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்த அவரது தாத்தா உட்பட மூவரை மொரகஹாஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்....
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
உலகம் செய்தி

MilkShakeக்கு பதிலாக சிறுநீரை கெடுத்த நபர் – அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் உள்ள ஒருவர் தான் ஆர்டர் செய்த மில்க் ஷேக்கிற்கு பதிலாக “சிறுநீரை” பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். உட்டாவைச் சேர்ந்த Caleb Woods என்ற நபர் இந்த...
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்தில் சிக்கியது

  மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளிய 10 கனுவா பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த சுமார் 30...
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
ஆசியா செய்தி

மூன்று பாலஸ்தீனியர்களைக் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய படை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன, மேலும் ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தெற்கு...
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

எனது உடல்கூட உங்களுக்கு கிடையாது!! தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த...
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
உலகம் செய்தி

காஸா பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் – 195 பேர் பலி

காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றங்களுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
உலகம் செய்தி

இந்தோனேசியாவில் இறந்த குழந்தைகள் – சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர்கள்

உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் ஆறு இருமல் சிரப்கள் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்த இருமல்...
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
ஆசியா செய்தி

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய 165,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்

இஸ்லாமாபாத் 1.7 மில்லியன் மக்களை வெளியேற வேண்டும் அல்லது கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்த ஒரு மாதத்தில் 165,000 க்கும்...
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு எகிப்தின் கதவு திறக்கப்பட்டது

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் காஸா பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. அதன்படி, 10 ஜப்பானிய பிரஜைகள் எகிப்துக்கு...
  • BY
  • November 2, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

கனமழை காரணமாக பல ஆறுகள் அபாய நிலையில் இருக்கின்றன

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கிங், களு, நில்வலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகள் அபாய மட்டத்தில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது....
  • BY
  • November 2, 2023
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content