இலங்கை
செய்தி
எட்டு மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோடீஸ்வரின் உடல்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான அலோஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று...