இலங்கை
செய்தி
யாழில் விவாகரத்து பெற்றுக்கொடுத்த சட்டத்தரணி கைது
வெளிநாட்டில் வசித்த தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியை சேர்த்த...













