இலங்கை
தமிழக கடற்தொழிலாளர்கள் 22 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு 18 மாத சிறை...