இலங்கை
சர்வதேச விசாரணை மூலம்தான் நடந்ததை நிரூபிக்க முடியும்- சாள்ஸ் நிர்மலநாதன்
சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு...