இலங்கை
மட்டக்களப்பில் பஸ் சாரதி மீது தாக்குதல்;குற்றவாளிகளை கைது செய்ய கோரி பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள...
இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துசாலை சாரதி ஒருவர் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.இதன்காரணமாக மட்டக்களப்பு சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவந்த...













