இலங்கை
மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள்- ஒருவர் பலி, ஒருவர்...
பெற்றோரின் அசமந்த போக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அதீத சுதந்திரம் காரணமாக இளம்வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் இந்த நாட்டில் அதிகரித்துவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...