உலகம்

பிரித்தானியாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள் தொடர்பில் இளவரசர் வில்லியம் கேள்வி

பிரித்தானிய இளவரசர் வில்லியம் இன்று லண்டன் ஜெப ஆலயத்திற்குச் வருகை தந்ததுடன் யூத எதிர்ப்பின் எழுச்சியைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். “இன்று காலையில் நீங்கள் பேசிய யூத விரோதம் அதிகரித்து வருவதைப் பற்றி கேத்தரின் மற்றும் நானும் மிகவும் கவலைப்படுகிறோம், உங்களில் யாராவது அதை அனுபவிக்க நேர்ந்தால் நான் மிகவும் வருந்துகிறேன்,” என்று இளவரசர் கூறினார். வெஸ்டர்ன் மார்பிள் ஆர்ச் ஜெப ஆலயத்திற்கு தனது விஜயத்தின் போது, ​​கிப்பா, பாரம்பரிய யூத தொப்பி அணிந்திருந்த இளவரசர், ஹோலோகாஸ்டில் […]

ஐரோப்பா

மூன்று ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

உக்ரைனின் இராணுவம் இன்று மேலும் மூன்று ரஷ்ய Su-34 போர்-குண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. “பிப். 29 அன்று இரவு எதிரி விமானத்திற்கு எதிரான வெற்றிகரமான போர் நடவடிக்கைகளுக்குப் பிறகு, மேலும் இரண்டு ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டன: அவ்திவ்கா மற்றும் மரியுபோல் செக்டார்களில் Su-34 போர்-குண்டுகள்” என்று இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி டெலிகிராம் செய்தியிடல் செயலியில் தெரிவித்தார். மேலும் மூன்று நாட்களில் ஆறு போர் விமானங்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கடந்த வாரம் […]

இந்தியா

தண்ணீர் தொட்டியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு; கேரளா பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து புலப்படும் மர்மம்..!

  • February 29, 2024
  • 0 Comments

கேரளா பல்கலைக்கழகத்தின் கரியாவட்டம் வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்து ஓராண்டுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரே பொறியியல் கல்லூரி வளாகம் கரியாவட்டம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்குள்ள தாவரவியல் பிரிவில் தண்ணீர் தொட்டி ஒன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வந்தது. சுமார் 20 அடி ஆழமுள்ள இந்த தொட்டி, கடந்த ஆண்டு புதிய தொட்டி ஒன்று கட்டப்பட்டதால் பயன்பாடின்றி இருந்து வருகிறது. இந்த நிலையில் கல்லூரி […]

வட அமெரிக்கா

அதிபர் ஜோ பைடன் உடல்நலம் குறித்து வெளியான தகவல்!

  • February 29, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (81) தனது வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டார்.”வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர்” எனும் மருத்துவ மையத்தில் ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. இந்நிலையில் அதில் அவரது பிரத்யேக மருத்துவரான Dr. Kevin O’Connor தனது குறிப்பை இணைத்துள்ளார். அந்த குறிப்பில், “ஜோ பைடன் பூரண உடல்நலத்துடன் உள்ளார். அவரால் அவரது அனைத்து […]

இந்தியா

“இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர் மோடி” வெளியான பட்டியல்

பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளனர். அரசியல், தொலைநோக்கு பார்வை கொண்ட தொழில்முனைவோர், கலாச்சார அடையாளங்கள் கொண்ட சிந்தனையாளர்கள் என இந்தப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 10 இடங்ளைப் பிடித்தவர்கள்: 1. நரேந்திர மோடி, இந்திய பிரதமர். 2. அமித் ஷா, […]

இலங்கை

இலங்கையில் ஏப்ரல் வரை நீடிக்கும் வெப்பமான வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • February 29, 2024
  • 0 Comments

வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளுக்கு அதிகளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார். ஏப்ரல் நடுப்பகுதி வரை இலங்கையில் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும். இதன் விளைவாக, சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நீரிழப்பு ஏற்படலாம். இப்படி நீர்ச்சத்து குறையும்போது தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, தூக்கமின்மை, பேரிடர், சிறுநீர் அடங்காமை, கருமையான சிறுநீர் போன்றவற்றை அவதானிக்கலாம். எனவே, முடிந்தவரை இயற்கை திரவத்தை சாப்பிடுவது […]

இலங்கை

முச்சக்கரவண்டியில் இருந்து விழுந்த ஒரு மாத கைக்குழந்தை! – பத்திரமாக மீட்ட பொலிஸார்

  • February 29, 2024
  • 0 Comments

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கிதுல்கல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கித்துல்கல குருமெடிய பிரதேசத்தில் அதில் ஒரு முச்சக்கரவண்டியில் இருந்த தாயின் கையில் இருந்த குழந்தை தவறி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சந்தர்ப்பத்தில் தாய் தூங்கியிருக்கலாம் என […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் : கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!

  • February 29, 2024
  • 0 Comments

அஸ்வெசும திட்டத்தின்  இரண்டாம் கட்டத்திற்கு கிட்டத்தட்ட 250,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதேச செயலகங்களுக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தற்போது இணையவழி முறையின் ஊடாக மென்பொருளில் உள்வாங்கப்படுகின்றன. இதன்படி, இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவடையும் என அமைச்சு தெரிவித்துள்ளது. புதிதாக தகுதி பெற்ற 24 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூன் மாதம் முதல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  2024 ஆம் ஆண்டுக்கான வேலையின்மை நலன்களை வழங்குவதற்காக 205 பில்லியன் […]

ஆசியா

பிரதமராகும் முயற்சியை கை விட்டு எம்.பி.யாக பதவியேற்ற நவாஸ் ஷெரீப்

  • February 29, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 133 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTIகட்சி 93 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான PML-N கட்சிக்கு 75 இடங்களும், PPPகட்சிக்கு 54 இடங்களும், MQM-P கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான PML-N கட்சி […]

இந்தியா

போதை தலைக்கேறி கல்லூரி மாணவனைக் கொன்று புதைத்த நண்பர்கள்!

  • February 29, 2024
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவரை அடித்துக் கொலை செய்து புதைத்த நண்பர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பல்கலைக் கழகத்தில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்தவர் யஷ் மிட்டல். கடந்த பிப்ரவரி 27ம் திகதி கல்லூரிக்குச் சென்ற யஷ் மிட்டல் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிரேட்டர் நொய்டா காவல் நிலையத்தில் யஷின் தந்தை பிரதீப் மிட்டல் புகார் செய்தார். இதன் பேரில் பொலிஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். […]

error: Content is protected !!