ஐரோப்பா செய்தி

ரஷ்யா மீதான போர்குற்ற விசாரணை : ஐ.சி.சியின் அதிகார வரம்பை மறுக்கும் கிரெம்ளின்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடுகடத்தியது, மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறைவைத்தது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஹேக் அடிப்படையிலான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மொஸ்கோ அங்கீகரிக்கவில்லை எனக் கூறினார்.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள குறித்த நீதிமன்றம் இதுவரை போர் குற்றங்கள் தொடர்பில் 20இற்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்ய அல்லது வழக்கு தொடர கோரியுள்ளது.

 

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி