இலங்கை செய்தி

ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையம் அமைக்க தி்ட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை மற்றும் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 4 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை – கர்தினால் அதிருப்தி!

  • April 12, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனையின் போது கருத்து தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டை இந்த விடயத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நான்கு வருடங்களாகின்றது. இன்னமும் நீதியில்லை. என்ன நடந்தது என்பது இன்னமும் எவருக்கும் தெரியாது. மக்கள் பல்வேறு விதமான விடயங்களை தெரிவிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். நாங்கள் உண்மை நீதிக்காக […]

இலங்கை செய்தி

தேர்தல் தொடர்பில் 11ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது ஆணைக்குழு

  • April 12, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) கூடவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு தினங்களில் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.  

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

  • April 12, 2023
  • 0 Comments

அனுராதபுரம் மாவட்டம் இப்பலோகம பிரதேசத்தில்  கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை இப்பலோகம ஹரிபிட்டியாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கணவனுடன் ஏற்பட்ட குடும்ப சண்டடை முற்றியதால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. தொழில் ஒன்றை செய்து வரும் இந்த பெண் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தலாவ கெக்கிராவை பிரதான வீதிக்கு சென்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த கணவன், கூரிய ஆயுதத்தினால் தாக்கி […]

செய்தி

கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுகின்றது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு 1 முதல் 4 வரை மற்றும் 7 முதல் 11 வரையான பகுதிகளில் நாளை மதியம் 12 மணிவரை குறைந்த அழுத்த நீர்விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உயர் நில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் […]

இலங்கை செய்தி

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் – ஜப்பான் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சந்தமாலியின் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக ஜப்பான் நீதி அமைச்சர் கென் சைத்தோ தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜப்பானிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விசா விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜப்பானின் நகோயாவில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் முறையான சிகிச்சை பெறாமல் 2021 ஆம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை – மர்ம நபர்களால் அதிர்ச்சி

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த  3 பேர் கொண்ட கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினமான பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் தனியாக […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

Ĺவடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். “வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இந்தப் பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது. நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் […]

இலங்கை செய்தி

நாடுவானி உடைந்த விமானத்தின் கண்ணாடி!! கொழும்பில் அவசரமாக தரையிறக்கம்

  • April 12, 2023
  • 0 Comments

டுபாய் நோக்கி பயணித்த இலங்கை விமானம் ஒன்று விமானத்தின் முன் கண்ணாடி வெடித்ததால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (08) காலை 9.30 மணியளவில் புறப்பட்டது. எவ்வாறாயினும், கண்ணாடி வெடித்ததன் காரணமாக, சுமார் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் மகிந்தவிற்கு இடையில் சந்திப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது   போருக்குப் பின்னரான மறுசீரமைப்பு, கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கியமான தருணங்களிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் இலங்கைக்கு மிகவும் மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கியமைக்காக  சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் […]

error: Content is protected !!