செய்தி தமிழ்நாடு

அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ.முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா மாசி மகத்தன்று நடைபெறுவது வழக்கம், அதன் அடிப்படையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து இன்று மாலை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக தேரில் எழுந்தருளிய […]

செய்தி தமிழ்நாடு

சீறிப்பாய்ந்த காளை

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ முத்தையா சுவாமி மாசிமகவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்து சென்ற பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். அறந்தாங்கி அருகே ஏம்பல் ஸ்ரீ முத்தையா சுவாமி  மாசிமக திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் அவர்கள் மற்றும் இளைஞர்கள்இணைந்து நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் […]

செய்தி தமிழ்நாடு

படிப்பறிவு இல்லாததுதான் காரணம்

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கரூர் கடைவீதியில் மறைந்த திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரியமாணிக்கம் அவர்களின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை ஏற்றிவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டம் துவங்கியதுதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழர் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக் கூட்டத்தில் பேசிய போது கடந்த கொரோனா களத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் தாய் மகனுடன் சேராமலும், […]

செய்தி தமிழ்நாடு

தாய் திட்டியதால் 13வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

  • April 13, 2023
  • 0 Comments

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் டி பிளாக் 13வது மாடியில் No-311ல் வசிப்பவர் மோகன் – சூர்யா தம்பதியினர். மோகன் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களது 17 வயது மகள் (தாரணி) அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்வில் பங்கேற்க தயாராகி வந்தார். இந்த நிலையில் ஹால் டிக்கெட் பெற நேற்று 12 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்ற சிறுமி, […]

செய்தி தமிழ்நாடு

இன்றைய நாளில் வெற்றி உங்களுக்கு

  • April 13, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். அஸ்வினி : தீர்வு கிடைக்கும். பரணி : இலக்குகள் பிறக்கும். கிருத்திகை : […]

செய்தி தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்களை சந்தித்த ஸ்டாலின் : அச்சுறுத்தல் குறித்து கலந்துரையாடல்!

  • April 13, 2023
  • 0 Comments

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபகாலமாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இன்று நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடி சென்ற போது காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு […]

செய்தி தமிழ்நாடு

தஞ்சையில் பரவும் மர்ம காய்ச்சல் : பரிசோதனைகள் தீவிரம்!

  • April 13, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரங்களிலும் 20 களப்பணியாளர்களும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கூடுதலாக 20 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் […]

செய்தி தமிழ்நாடு

மர்மமான முறையில் இறக்கும் மயில்கள்

  • April 13, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள பூலாங்குளம் வயல் வெளியில் கடந்த ஞாயிற்று கிழமை  25 க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள்  மர்மமான முறையில்  இறந்து கிடந்த 18 மயில்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு வயலின் அருகே கிடந்தநெல்மணியில் எடுத்து  விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று மயில்கள் […]

செய்தி தமிழ்நாடு

கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

  • April 13, 2023
  • 0 Comments

மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டியுடன் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனித நேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் தலைமை நிலைய செயளாலர் ஜைனுல் அமிதீன் தலைமை கழக பேச்சாளர் சமீம் கான் திமுக.மவட்ட கிழக்கு பிரதிநிதி குறிஞ்சி […]

செய்தி தமிழ்நாடு

புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைப்பு

  • April 13, 2023
  • 0 Comments

தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலைப் பள்ளியில் வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினர் […]

error: Content is protected !!