பொழுதுபோக்கு

விவாகரத்துக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்த… தனுஷ் – ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்களது விவாகரத்தை இருவரும் அறிவித்தனர். விவாகரத்துக்கு பின் ஒரே ஒரு முறை தங்களது மகனின் பள்ளியில் சந்தித்து கொண்ட புகைப்படம் வெளிவந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்களது மகனுக்காக இருவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். ஆம், தனுஷ் – ஐஸ்வர்யாவின் மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். அவர்கள் ஒன்றாக மகன் யாத்ராவை கட்டியணைக்கும் போட்டோக்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதோ அந்த புகைப்படம்..

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்