இலங்கை
செய்தி
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 150 பாடசாலை மாணவர்கள் சாலை விபத்தில் பலியாகின்றனர்
பொலிஸாரின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 150 பாடசாலை மாணவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதாலேயே இந்த விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக பொலிசார் கூறுகின்றனர்....