இலங்கை
செய்தி
பிரித்தானியா தப்பிச் செல்ல முற்பட்ட தமிழ் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு...













