இலங்கை
செய்தி
இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் பயணிக்க ஓராண்டு தடை
இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஓராண்டு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தடை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி...