முக்கிய செய்திகள் 
        
    
								
				சொகுசு படகு சிசிலியில் மூழ்கியதில் ஒருவர் பலி ஆறு பேர் மாயம்
										சிசிலிய தலைநகர் பலேர்மோவில் எதிர்பாராதவிதமாக வீசிய புயலால் ஆடம்பரப் படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஆறு பேரைக் காணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது....								
																		
								
						
        












