ஆப்பிரிக்கா
செய்தி
தென்னாப்பிரிக்காவில் டாக்சி ஓட்டுநர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் ஐவர் பலி
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் கடந்த வாரம் தொடங்கிய மினி பஸ் டாக்ஸி டிரைவர்களின் வேலைநிறுத்தம் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னாப்பிரிக்க...