இலங்கை
செய்தி
ஜனாதிபதி அநுரவின் நடவடிக்கையால் ஓய்வூதியத்தை இழந்த 85 எம்பிகள்
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க பாராளுமன்றத்தை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக கலைத்ததன் மூலம், முன்னாள் எம்.பி.க்கள் எண்பத்தைந்து பேர் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். அந்த எம்.பி.க்கள் அனைவரும் புதிய எம்.பி.க்கள்...













