இலங்கை
செய்தி
வாக்களிப்பு நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கியால் சுட உத்தரவு
வாக்களிப்பு நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கியால் சுடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றியம் அவர் இதனை...